மைத்திரிக்கு மகஜர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம்  முல்லைத்தீவில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரனை சந்தித்து ஜனாதிபதியிடம் கையளிக்க கோரி  மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர். மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களான விஜயகுமார் நவநீதன் , வைத்திய நிபுணர் எஸ் .சுதர்சன், மற்றும் இலூஜி ஆம்ஸ்ரோங் அடிகளார் ஆகியோர் இணைந்து கையளித்த குறித்த மகஜரில் … Continue reading மைத்திரிக்கு மகஜர்!